14 செப்., 2009

கிரைம்: TPI Rank 3

மாநகர போலிஸ் கமிசனர் திரு தா. சிவானந்தம் சிறந்த இலக்கியவாதியும் கூட
கிரைம்: இந்த வாரம் இதை எழுதும் வரை 12 கொலைவழக்கு, 40 மேற்பட்ட வழிப்பறி கொள்ளை, மற்றும் குர்லாவில் தாயே மகளின் காதல் விவகாரம் பொறுக்காமல் அவளை ஆல்வைத்து கொலை செய்து நாடகமாட.விசயம் போலீசாருக்கும் மிகவும் தாமதாம் தெரியவர தாயும் கொலைக்கூலி ஆட்களும் கம்பி என்னுகிறார்கள்.
பாந்திரா ஒர்லியில் கடல்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்று இந்த வார விபத்து அட்டவனையில் முதலிடம் வகிக்கிறது. அதிகமாக விபத்துகள் நவிமும்பையில் இருந்து பன் வேல் செல்லும் நெடுஞ்சாலையில்நிகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது,
சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பொறுத்தவரை நகரில் இருந்து பல கி.மீ தூரம் இருக்கும் சாங்கிலி-மீரஸ் நகரமதசண்டை சர்ச்சைக்குறிய போஸ்டரை வைக்க அதன்மூலம் வன்முறை வெடிக்க தேர்தல் சமயத்தில் சில கட்சிகள் தங்களுக்கு வாக்கு வாங்கும் சதாமாக கருதி கொண்டது. இருப்பினும் தமிழகத்தை போல் நீயா நானா பார்க்காமல் அனைத்து கட்சிகளும் உடனே ஒன்று கூடி பேசினார்கள்.பிரச்சனை உடனடியாகமுடிவிற்கு வந்து விட்டது. பார்க்க படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக