14 செப்., 2009

பொதுவான செய்திகள் சென்றவாரம்{TPI Common News}

                மும்பைக்கு நிம்மதியான ஒரு செய்தி மும்பைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் தங்களில் கடந்த சில நாட்களாக பெயத மழையின் காரணமாக  தண்ணீர் இருப்பை பெருக்கி கொண்டது துளசி போன்ற ஏரிகள் முழுவதுமாக பெருகிவிட்டது. இந்த வாரம் புதன் அன்று நடக்கும் மாநகராட்சி கமிட்டி கூட்டத்தில் தண்ணீர் குறைப்பு பற்றி விவாதித்துதண்ணீர் கட் அகற்றபடும் என்று தெரிகிறது,
தொடர்புடைய செய்திகள்
மும்பை மக்களுக்கோர் நல்ல செய்தி 

இந்த வாரம் குயிக் கன் சர்வனின் எச்சரிக்கை சாலையை கடைக்காதீர்கள், 60 to 120 வரை தண்டம் வசூல் செய்து விடுவார்கள். ரெயில் நிலையங்களில் எச்சில் துப்பி மாட்டி கொள்ளவேண்டாம், அப்படி மாட்டி கொண்டால்  2 மணி நேரம் ரெயில் நிலையங்களில் வேறு யாரும் துப்புகிறார்களா என்று கண்கானிக்க வேண்டும், உங்களைகண்கானிப்பவர்கள் Railway police Force .

 MIND ID BY QUICK GUN SARVN
தொடர்புடைய செய்திகள்
பல பேரின் கண்கள்  காதலிக்க ஆரம்பித்து விட்டது. நன்றி அஞ்சலி மேடம் நிறைய போன் கால்கள் வந்தது.
தொடர்புடைய செய்திகள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக