5 செப்., 2009

மும்பை மாநகராட்சியின் புதிய இணை ஆணையர்

        
மும்பை, செப்.06
   மும்பை மாநகராட்சிக்கு புதிய இணை ஆணையர் நியமணம் செய்யபட்டுள்ளார். ஆஷிஸ் குமார் சிங்-48- 1988 -ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்த திரு ஆஷீஸ் குமார் சிங் மும்பை மாநகராட்சியின் புதிய இணை ஆணையராக -கிழக்கு புறநகர்- நியமிக்கபட்டுள்ளார்.
இந்த தகவலை மும்பை மாநகராட்சி செய்தி ஊடக தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக