6 செப்., 2009

சூடாகும் அரசியல் களம்-


   விளையாட்டு ஆரம்பித்து விட்டது
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா கட்சியின்
சார்பாக நிற்க சாந்தி கிரி மகராஜ் விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் சிவசேனா
சாந்திகிரி மஹராஜ் கோரிக்கையை நிரகரித்து விட்டது. இதனால்
சுயட்சையாக நின்று தொல்வி அடைந்தார். இந்த திலையில் திடிரென இன்று முதல் மந்திரி அசோக் சவானின் வர்ஷா இல்லத்திற்கு வந்து காங்கிரஷில் இணைந்து கொண்டார்.
     














தாதார்‍ திலக் பவனில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாகரே விடம் தேர்தலில்
போட்டி இடுபவர்கள் தங்களை பற்றிய விபரங்களை சமர்ப்பித்த போது எடுத்த படம்

1 கருத்து:

  1. நன்றி தோழா மும்பையை பற்றி அருகில் இருந்து தெரிந்து கொள்ள அடிக்கடி
    பார்வையிடவும்

    பதிலளிநீக்கு