1 அக்., 2009

அரசியல் காட்சிகள்


 அடுத்த நாம ஜெயிப்போமா?, அப்படியே ஜெயிச்சாலும் அன்னை எனக்கு மீண்டும் முதல் மந்திரி சேரை தருவார்களா? கொஞ்ச நஞ்ச போட்டியா நாராயன் ரானே, விலாஸ் ராவ் தேஷ்முக், வி.கே பாட்டில், யாரை பார்த்தாலும் பயமா இருக்கு , போதாக்குறைக்கு ஜனாதிபதி மகன் தேர்தலில் போட்டி இடுகிறார். அவரும் எனக்கு முதல் மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டு விட்டால், யாரையுமே நம்ப முடியவில்லை, ஒரே டென்ஸனில் இருக்கிறேன், நீங்கள் என்னடான்னா  ஜாலியா இருக்கீங்க,

மும்பை தாராவியில் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் சவான், மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் காய்க்வாட், தாராவி காங்கிரஸ் வேட்பாளாரும் காயக்வாடின் புதல்வியுமான வர்ஷா காயக்வாட்
--------------------------------------------------------------------------------------------------------------

மும்பை செம்பூரில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா(கவாயி பிரிவு) கூட்டனியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் ராஜேந்திர கவாய், அசோக்சவான், ஏக்நாத் காய்க்வாட், ஆர்.பி.ஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாந்த் ஹண்டாரே( செப்டம்பர் மாத கடைசிவாரம் வரை அம்பேத்கார் ஆரம்பித்த கட்சியான ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியாவின் பல பிரிவுகள் இணைந்து ஒன்றாக இந்த தேர்தலை சந்திப்போம் என உறுதி பூண்டன, ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் ராஜேந்திர கவாய்( ஆர்.பி.ஐ கவாய் பிரிவு- காங்கிரஸ் பக்கம் ஓடிவிட பிரகாஸ் அம்பேதகார் பாரதிய ஜனதா பக்கம் ஓடிவிட மீண்டும் ஒரு முறை தலித் ஒட்டுகள் சிதறப்போகிறது. 
----------------------------------------------------------------------------------

மும்பை புறநகர் முல்லுண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் மராட்டிய மாநில முதல்வர் அசோக்சவான்



---------------------------------------------------------------------------------------------------
மராட்டிய மாநிலம் துல்ஜாபூரில் பாரதிய ஜனதா  முதல் பிரச்சார மேடை, பா ஜ க மாநில தலைவர் நிதின் கட்கரி, கோபிநாத் முண்டே, துல்ஜாபூர் வேட்பாளர் அபினவ் ஜட்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக