30 அக்., 2009

அஜித் பவாரிடம் சில கேள்விகள்

  இன்று மராட்டிய அரசில் புதிய புயலை கிளப்பி இருக்கும் அஜித் பவாரிடம் (சீண்டி பார்க்க) சில கேள்விகள்






அஜித் பவார்(சரத்பவாரின் அண்ணன் மகன்):- தேசிய வாத காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவர்:- 3 மணி அல்லது 4 அளவில் சரத்வாருடன் கலந்து ஆலோசித்து துணைமுதல் மந்திரி யார் என்று நிர்னயிக்கபடும்.

சரவணா;- அஜித் தாதா(வழமையாக அழைக்கும் பெயர்) இம்முறை நீங்கள் ஏன் துணைமுதல் மந்திரி வேண்டும் என்று சரத்பவாரிடம் கூறவில்லை?

அஜித் பவார்:-அனைத்து அதிகாரமும் சரத்பவாரிடம் தான் கொடுத்து இருக்கிறோம்.

சரவணா;- உங்களது சீனியாரிட்டி க்கு உங்களுக்கு பதவி வழங்கலாம் ஆனால் இன்னும் உறுதியான பதில் வரவில்லை ஏன்?

அஜித் பவார்:- மேலிடம் என சொல்கிறதோ அதை ஏறுகொள்வே, என்னைவிட அதிக சீனியர்கள் இருக்கிறார்கள்,

சரவணா;- உங்களுக்கு அதிக எம் எல் ஏக்களின் ஆதரவு உண்டு இருந்தும் உங்கள் பெயர் இருப்பது போல் தெரியவில்லையே உங்களை கட்சி ஓரம் கட்ட முயற்சிக்கிறதா?

அஜித் பவார்:-அப்படி ஒன்றும் இல்லை, முக்கியமாக ஆர் ஆர் பாட்டில் , திரிபாடி, மகதேவ் போன்ற பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள், நான் அவர்களுக்கு பிறகு தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக