25 அக்., 2009

டமாசு தாங்க சீரியஸா எடுத்துகாதீங்க



புதுடில்லியில் நடந்த பலத்த காரசாரமான விவாத்திற்கு பிறகு அன்னை சோனியாவின் ஆலோசனையின் பேரில் மராட்டிய முதல் மந்திரியாக மீண்டும் அசோக் சவான் முதல் மந்திரியாக தேர்த்தெடுக்கபட்டார். மராட்டிய மாநில மக்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் தான் இருக்கிறது, முதல் மந்திரியார் என்று சொல்லும் உரிமை ஏ கே ஆண்டனிக்கும் அதை அதிகார பூர்வமாக அறிவிக்கும் உரிமை அன்னை சோனியாவிற்கு மட்டுமே உண்டு.
உட்கட்சி விவகாரம் யாரும் தலையிடவேண்டம்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக