


ஒரு விபத்து, 2 நபர் உயிரிழப்பு, 11 பேர் காயம், 463 புறநகர் ரெயில் சேவை நிறுத்தம், 18 வெளியூர் சேவை ரெயில் நிறுத்தம் சுமார் 12 லட்சம் பயணிகள் தவிப்பு, காரணம் இரண்டு அதிகாரிகளின் அலட்சியம்.
கல்யானில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த ரெயிலில் மீது காலை 10. 45 மணி அளவில் தண்ணீர் குழாய் செல்வதற்காக போடப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்த து. மும்பையை தென் மாநிலங்களுடன் ரெயில் பாதை மூலம் இனைக்கும் முக்கிய பகுதி பாதிக்கபட்ட தால் இந்த நிலை
தானே மாநகராட்சி நாங்கள் பழுதுபார்ப்பதற்காக அனுமதி கேட்க்கும் பேதெல்லாம் ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து விடுகிறது. இது தானே மாநகராட்சி கமிசனர் லாலின் தரப்பு வாதம், மத்திய ரெயில்வேயோ நாங்கள் பல முறை அனுமதி அளித்து இருக்கிறோம் ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த பாலத்தை பழுது பார்க்க அவர்கள் சரியான நேரத்தில் வரதவறிவிடுகிறார்கள். அதற்குள் ரெயிலை இயக்குவதற்கான நேரம் ஆகிவிடுவதால் ரெயில் இயங்க ஆரம்பித்து விடுகிறது.
கப்பல் விபத்து அல்லது விமான விபத்து ஏற்பட்டால் பைலட் மற்றும் காப்டன் தான் இறுதி வரை இருந்து அனைத்து பயணிகளும் காப்பாற்றபட்ட பிறகு தப்பிக்க முயற்சிப்பார்கள் இல்லை என்றால் அவர்களும் மரணத்தை தழுவி விடுவார்கள். இன்று தமிழரான வெங்கட்ராமன் என்ற ரெயில் டிரைவரும் அப்படித்தான் மூன்று மணிநேர கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அவரை டிரைவர் கேபினில் இருந்து மீட்டனர் ஆனால் அவர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாரே உயிர்விட்டிருந்தார்.
லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ 10000, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம், மரணமடைந்த டிரைவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் வேலை என அறிக்கைவிட்டிருக்கிறார்கள் ரெயில்வே இலாகாவினர்.
அரசு ஆட்சி அமைப்பதில் பிஸியாக இருக்கிறது.
கல்யானில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த ரெயிலில் மீது காலை 10. 45 மணி அளவில் தண்ணீர் குழாய் செல்வதற்காக போடப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்த து. மும்பையை தென் மாநிலங்களுடன் ரெயில் பாதை மூலம் இனைக்கும் முக்கிய பகுதி பாதிக்கபட்ட தால் இந்த நிலை
தானே மாநகராட்சி நாங்கள் பழுதுபார்ப்பதற்காக அனுமதி கேட்க்கும் பேதெல்லாம் ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து விடுகிறது. இது தானே மாநகராட்சி கமிசனர் லாலின் தரப்பு வாதம், மத்திய ரெயில்வேயோ நாங்கள் பல முறை அனுமதி அளித்து இருக்கிறோம் ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த பாலத்தை பழுது பார்க்க அவர்கள் சரியான நேரத்தில் வரதவறிவிடுகிறார்கள். அதற்குள் ரெயிலை இயக்குவதற்கான நேரம் ஆகிவிடுவதால் ரெயில் இயங்க ஆரம்பித்து விடுகிறது.
கப்பல் விபத்து அல்லது விமான விபத்து ஏற்பட்டால் பைலட் மற்றும் காப்டன் தான் இறுதி வரை இருந்து அனைத்து பயணிகளும் காப்பாற்றபட்ட பிறகு தப்பிக்க முயற்சிப்பார்கள் இல்லை என்றால் அவர்களும் மரணத்தை தழுவி விடுவார்கள். இன்று தமிழரான வெங்கட்ராமன் என்ற ரெயில் டிரைவரும் அப்படித்தான் மூன்று மணிநேர கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அவரை டிரைவர் கேபினில் இருந்து மீட்டனர் ஆனால் அவர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாரே உயிர்விட்டிருந்தார்.
லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ 10000, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம், மரணமடைந்த டிரைவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் வேலை என அறிக்கைவிட்டிருக்கிறார்கள் ரெயில்வே இலாகாவினர்.
அரசு ஆட்சி அமைப்பதில் பிஸியாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக