11 அக்., 2009

இறுதி தேர்தல் பிரச்சாரம்















 மும்பை சிவாஜி   பார்க்மைதானத்தில் இறுதிகள தேர்தல் பிரச்சாரத்தில்
சிவசேனா பாரதிய சனதா




  சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மும்பையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது.
இந்த தேர்தலில் இரண்டு பெரிய கூட்டனிகளுமே ராஜ் தாக்கரே என்ற பெயருக்கு பயப்பட்டது. சிவசேனா மற்றும் பாரதிய சனதா கூட்டனி கட்சிகள் எதிர்கட்சியான காங்கிரஸ்தே வா காங்கிரஸை அவ்வளவாக திட்ட வில்லை, ஆனால் ராஜ் தாக்கரேவை திட்டாத மேடை இல்லை, அதே போல் காங்‍ தேவா காங் கூட்டனியும் கலங்கிதான் இருந்தது. அதனால் தான் பிரதமர் தன்னுடைய பதவியை மறந்து கட்சியின் வீரியமிக்க தொண்டனாக மாறி ராஜ் தாக்கரே தேசத்தின் கறை என்று வீரவசனம் பேசி இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக