3 நவ., 2009

போலிட்டிகல் பார்வை

புது டில்லியில் பாரதத்தின் சனாதிபதி பிரதிபா தாயி பாட்டீலுடன் மராட்டிய முதல் மந்திரி அசோக் சவான் நன்னேட் காங்கிரஸ் தலைவர் சாயம் தாரக்

இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி நடந்த விழாவில் அசோக்சவான் உறுதிமொழி ஏற்கிறார்.

தானே நகரில் தீபாவளி அன்று தீவிபத்தில் மரணமடைந்த தீயணைப்பு படைவீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் விழாவில் அசோக்ராவ் சவான், மும்பை பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கிருபாசங்கர் சிங், மற்றும் மாநில காங் தலைவர் மாணிக்ராவ் தாக்கூர்.

இன்னும் என்ன செய்ய போகிறாய்(தேசிய வாத காங்கிரஸ் அலுவலக
      உள்த்துறை எங்களுக்கு வேண்டும் என்று சரத் பவார் சொல்ல, இல்லை இல்லை எங்களுக்குதான் என்று காங்கிரஸ் சொல்ல ஆக மொத்தம் ரெண்டுபேருமே உள்துறையை தங்களின் கைகளில் வைத்து கொண்டு ஆதாயம் தேட நினைக்கின்றனர்.
அப்பாவுடன் அரசியல் பாடம் கற்பவர் பங்கஜ் புஜ்பால், இன்று ராம் டேக்(துணைமுதல் மந்திரிக்கான அரசு வீட்டின் பெயர்) நாசிக் மாநகராட்சி மேயர், நாசிக் மாவட்ட ஆட்சியாளர், மற்றும் நகர நிர்வாக குழு உறுப்பினர்கள் மரியாதை நிமித்தம் சஜன் புஜ்பாலை சந்திக்க வந்திருந்தனர். அப்போது நடந்த ஆலோசனையின் போது சஜன் புஜ்பாலின் மகனும் புதிய எம் எல் ஏவு கான பங்கஜ் புஜ்பாலும் கலந்து கொண்டார். (கை கூப்பி கவணிப்பவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக